Pages

Sunday 19 August 2018

LATEST JOB RECRUITMENT NEWS AUGUST 2018:-Federal Bank Recruitment August 2018

LATEST JOB RECRUITMENT NEWS 2018:-
Federal Bank Recruitment 2018 – Apply Online for Officer & Clerk Posts:- Federal Bank invites applications for the recruitment of Clerk & Officer (in Scale I) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online. U have to visit the following website and apply online: http://ibps.sifyitest.com/fedbnscaug18/
Application Fee

For General/ Other candidates of Sl No 1: Rs. 700/-
For General/ Other candidates of Sl No 2: Rs. 500/-
For SC/ST candidates of Sl No 1: Rs. 350/-
For SC/ST candidates of Sl No 2: Rs. 250/-
Payment Mode (Online): Debit/ Credit Card/ Internet Banking
Important Dates
Starting Date for Apply Online & Payment of Fee: 14-08-2018
Last Date to Apply Online & Payment of Fee: 27-08-2018
Last Date for Printing of Application: 11-09-2018
Date of Online Aptitude Test: 09-09-2018
Age Limit (as on 01-07-2018)
For Sl No 1: 26 Years (candidates should be born on or after 01-07-1992)
For Sl No 2: 24 Years (candidates should be born on or after 01-07-1994)
Vacancy Details
Sl No Post Name Qualification
1 Officers (in Scale I) Post Graduate
with minimum 60% marks
2 Clerk Graduation, Post Graduate
with minimum 60% marks

எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல

#எதுவும் நிரந்தரம் கிடையாது
#அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.
தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை
நடிப்பில் படிப்படியாக
உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.
ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்.
நாட்கள் நகர்ந்தன ...
பதவி போனது ..
புகழ் போனது ..
சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்.
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்
"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"
"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"
"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"
"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை  ஒரு போதும் நம்பாதீர்கள்"
"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

#எந்தெந்த #அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*
*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*
*எந்தெந்த அரிசி
என்னென்ன பலன்களைத் தரும்!?*
*இதோ*
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
*இயற்கை விவசாயம் செய்த பாரம்பரிய அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி*
*தேவைப்படும் நபர்கள் கீழே உள்ள Whatsapp Link ஐ Click செய்து உங்கள் முகவரி அனுப்பவும்*
http://api.whatsapp.com/send?phone=919488909135
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
Whatsapp Or Call
9488909135
9488909136
*Join WhatsApp Group*
*அரிசி வீட்டு உபயோகத்திற்கு தேவை படுவோர் மட்டும் இனையவும்*
https://chat.whatsapp.com/7TCZp9qWsdL4zmYpsjMCmJ
*கிடைக்கும இயற்கை் பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்*
1.பனங்கருப்பட்டி
2.பனஞ்சக்கரை
3.பனங்கற்கண்டு
4.பாரம்பரிய அரிசி வகைகள்
5.நாட்டு சக்கரை
6.நாட்டு வெல்லம்
7.நவ தானியம்
8.சிறு தானியம்
9.பாரம்பரிய அரிசி வகைகள்
10.இந்துப்பு
11.நவ தானியம்,சிறு தானியம்,பாரம்பரிய அரிசி 50 பொருட்கள் சேர்த்து செய்த சத்துமாவு
*நண்பர்களுக்கு பகிருங்கள்*

Friday 3 August 2018

#ஆதார் எதிர்ப்பு #ரகசியம்

.           ஆதார் எதிர்ப்பு ரகசியம்.
    ஆதார் அட்டை அறிமுகப்படுத்தி ஒன்பது வருடங்கள் ஆகி விட்டது.
      ஆதார் அறிமுகப்படுத்த அரசியல்வாதிகள் பலப்பல காரணங்களை சொல்லலாம். ஆனால் உண்மையான காரணம் வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தவரின் ஊடுறுவல் தான்.
       அசாம், மேற்கு வங்கம், மேகாலயா
போன்ற மாநிலங்களில் கள்ளத்தனமாக ஊடுறுவிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போக, அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் அங்கிருக்கும் பூர்வ குடிகளுடனும் மத ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர்.
       ஓட்டு வங்கி அரசியலுக்காக இது நாள் வரை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டது. இது நிலமையை இன்னும் மோசமாக்கி சில இடங்களில் அவர்கள் மெஜாரிட்டியானார்கள். பல இடங்களில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு பெருகி விட்டனர்.
         இது இந்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததோடல்லாமல் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது.
          கண்துடைப்பிற்காகவாவது ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலையில் காங்கிரஸ் அறிவாளிகளால் பிப்ரவரி 2009 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆதார்.
       பிரச்சனையை ஒத்திப்போடவும் மக்களை சமாதானப்படுத்தவும் பெயரளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆதார் தான் இப்போது பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
----------------
          இந்திய குடிமகனை அடையாளம் கான்பதற்காக என்ற அளவில் மட்டுமே முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது.
         காங்கிரஸ் அரசு மாறியதும் அந்த அட்டை தான் அவர்களுக்கே சரியான ஆப்பாக இன்று பா.ஜ அரசால் செருகப்படுகிறது.
        ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதை கடுமையாக எதிர்க்க காரணம் என்ன....?
        மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அதில் இருப்பதால் திருட வாய்ப்பு உள்ளது, மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசு கண்காணிக்கிறது என்ற இரண்டு முக்கியமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
       உண்மையில் பார்க்கப்போனால் இதெல்லாம் சும்மா லுல்லுல்லாயி.....
     ஆதார் மூலமாக அரசியல் கொள்ளையர்களின்  அடிமடியிலேயே பிரதமர் மோடி கை வைக்கிறார் என்பதால் தான் இப்படி கதறுகின்றனர்.
      ஒரு விசயத்தை கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
       ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு இணைப்பு, பான் கார்டு இணைப்பு, சமையல் எரிவாயு மானியம், உர மானியம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக இணைத்தனர். ஒன்பது ஆண்டுகளாக அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது ஏன் எழுகின்றது....?
            சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைக்க சொன்ன பிறகு தான் அரசியல் கொள்ளையர்கள் கதறி ஒப்பாரி வைக்கின்றனர்.
         சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கும் அரசியல் வாதிகள் கத்தி கூச்சலிடுவதற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது புரிகிறது. அதையும் பார்க்கலாம்.
-------------------
          முப்பது வருடத்திற்கு முன்பு பிட்பாக்கெட் அடித்து, கள்ள சாராயம் விற்று வயிற்றை கழுவிய இன்றைய அரசியல் வாதிகள் பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்து வெள்ளையும் சொள்ளையுமாக இறக்குமதி செய்யப்பட்ட காரில் பறக்கின்றனர்.
         இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது..? உழைத்தா சம்பாதித்தார்கள்...? கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்று லஞ்ச, ஊழல்களினால் சம்பாதித்து வந்தது.
           பத்து லட்சம், இருபது லட்சம் என்றால் வீட்டிலேயே கூட பதுக்கி வைத்து கொள்ளலாம். பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடிகளை எங்கு கொண்டு போய் மறைத்து வைப்பது...?
      இதற்கு கைகொடுப்பது தான் பினாமி பெயரில் சொத்து வாங்குவது.
     ஒரு அமைச்சர்.... பொதுப்பணித்துறை அமைச்சர் என வைத்துக் கொள்ளலாம். மாநிலத்தில் அந்த துறையில் நடக்கும் எந்த ஒப்பந்தத்திலும் குறைந்தது 10% கமிஷன் அவர் பங்காக போய் விடும். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிகள் என்பது குறைந்த பட்ச கணக்கு.
        இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்து சிக்கன் மசாலா, சிக்கன் மஞ்சூரியன் போல ரூபாய் மசாலா, ரூபாய் மஞ்சூரியன் செய்து அவித்தெல்லாம் சாப்பிட முடியாது.
          தங்கம் வாங்கலாம். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிக்கு தங்கம் வைரம் வாங்கி எத்தனை டன் பதுக்கி வைப்பது. எவனாவது திறமையாக ஆட்டைய போடவும் வாய்ப்புள்ளது. அல்லது ரெய்டில் மாட்டினால் அமைச்சர் பதவியே காலியாகி விடும். அதை எவனிடமாவது கொடுத்து வைத்தாலும் ஆட்சி மாறினால் அதிகாரம் போய் விடும். அதிகாரம் போய் விட்டால் கொடுத்து வைத்தவன் திரும்ப கொடுப்பான் என்பது உறுதி இல்லை.
       சரி, ஊரை அடித்து சேர்த்த பணத்தை என்ன தான் செய்வது...? இதற்கு ஒரே தீர்வு பினாமி சொத்து.
        எவனாவது அல்லக்கை, சொந்தக்காரன், சாதிக்காரன், வைப்பாட்டி பெயர்களில் சொத்து வாங்கி அமைச்சரும், அவரது குடும்பமும் அனுபவிக்கும். அந்த பினாமிக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல அமைச்சரால் சில சலுகைகள் கொடுக்கப்படும்.
------------------
       இப்போது விசயத்திற்கு வருவோம். லஞ்ச ஊழல் பணத்தில் யார் எவர் பெயரில் சொத்து வாங்கியிருக்கிறார் என்பது இது வரை தெரியாமல் இருந்தது.
       இதற்கு காரணம் சொத்து பரிமாற்றம் என்பது பத்திர பதிவு அலுவலகத்தோடு முடிந்து விடும். அதை பற்றிய தகவல்கள் அரசுக்கு தெரியாது. எவராவது போட்டு கொடுத்தால் மட்டுமே அரசுக்கு தெரியும்.
      இந்த ஓட்டையை வைத்து தான் ஊழல் பெருச்சாளிகள் இது வரை புகுந்து விளையாடினர்.
         ஆட்டையாம்பட்டியில் பரோட்டா கடை நடத்தி வரும் குப்பன் பெயரில் ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டை அமைச்சர் தனது ஊழல் பணத்தில் வாங்கி குடும்பத்துடன் சொகுசு அனுபவிப்பார்.
       இப்போது இதற்கு தான் வேட்டு வைத்துள்ளார் பிரதமர் மோடி.
         ஒரு சொத்தை வாங்கி பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
    வாங்கும் சொத்து, ஏற்கனவே வாங்கிய சொத்துக்களில் ஆதார் எண்ணை இணைத்தால் என்ன ஆகும்...?
        அதையும் பார்க்கலாம்.
----------------------
        இனி குப்பன் பெயரில் எந்த சொத்து வாங்கினாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் குப்பன் வாங்கிய சொத்து, என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரம் தானாகவே பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறைக்கு போய்விடும்.
         ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் சொத்து வாங்க குப்பனுக்கு பணம் எப்படி வந்தது என்று குப்பனுக்கு வருமான வரித்துறையிலிருந்து கேள்வி கேட்டு ஓலை பறக்கும்.
      அது மட்டுமல்ல அவரின் ஆதார் எண்ணை கணிணியில் தட்டியதும் ஏற்கனவே அவர் பெயரில் உள்ள சொத்துக்கள், வாங்கிய தொகை, வாங்கிய நாள் எல்லாம் வந்து விழும். அனைத்திற்கும் சேர்த்து குப்பன் பதில் சொல்ல வேண்டும்.
      என்ன பதில் சொல்ல முடியும்...? பரோட்டா விற்ற பணத்தில் ஐந்தாயிரம் கோடி கொடுத்து ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினேன் என்று சொல்ல முடியுமா...?
      ஒரு வேளை அப்படி சொன்னால் அடுத்தடுத்த  கேள்விகள் இப்படி வரும்.
1. ஐந்தாயிரம் கோடி லாபமாக மட்டும் கிடைத்தது என்றால் ஒரு வருடத்தில்  குறைந்தது இருபத்தியைந்தாயிரம் கோடிக்கு
வியாபாரம் நடந்திருக்க வேண்டும். இருபது லட்சத்திற்கு மேல் போனாலே GST வரி கட்ட வேண்டும். GST செலுத்திய விபரம் எங்கே...?
2. பரோட்டா விற்று ஐந்தாயிரம் கோடி லாபம் எனில் அந்த பணத்திற்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அதற்கான வருமான வரி கட்ட வேண்டும். ஏன் கட்டவில்லை....?
         பினாமி குப்பனுக்கு பதிலும் சொல்ல முடியாது, கணக்கு காட்டாத கருப்பு பணத்திற்கு விதிக்கப்படும் அபராதத்தை கட்டவும் வழியிருக்காது.
         பிறகு என்ன....? வரி, அபராதம் கட்டாததால் குப்பனின் பெயரில் பினாமியாக வாங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் ஏலத்திற்கு போக வேண்டியது தான்.
-----------------------
      இது குப்பனோட நிற்காது. அமைச்சர் தன்  வைப்பாட்டி தளுக்கு சுந்தரிக்கு ஊழல் பணத்தில் வாங்கி கொடுத்த பங்களா, பென்ஸ் கார் அனைத்திற்கும் தளுக்கு சுந்தரி வருமானம் வந்த வழியை கணக்கு காட்ட வேண்டும். தவறினால் கார், பங்களா அம்போ தான்.
          இதெல்லாம் தெரிந்து தான் அரசியல் கொள்ளையர்கள் சப்பை காரணங்களை சொல்லி ஆதார் அட்டை கூடாது என்கிறார்கள்.

Monday 30 July 2018

#எலும்புதேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் #முருங்கை ....!!

#முருங்கைமருத்துவம்  #அற்புதவைத்தியம்... #முருங்கைகஞ்சி....!!

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,

மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி, 

அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது
என்றால்,

 அதில் ,
     ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, 

அதில்,
     ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, 

கூடவே ,
    இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, 

சிறிது,
    சுக்கு ,மற்றும் 
     ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

  அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்...!!

 அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, 

தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!! 

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. 

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. 

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

    உட்கார முடியாத நிலை , #முதுகு வலி, #இடுப்புவலி உண்டாகும். 

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" #discprolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து 
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக #இரும்புசத்து மற்றும் #கால்சியம்சத்து

 கொண்டுள்ள இந்த 
 முருங்கைக்கீரைக் கஞ்சியை

   48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

  இடுப்பு வலி, #முதுகுவலி குணமாகிவிடும்.....!

பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்

#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். 

#FAIR&LOVELY #கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக
, #சென்னைஉயர்நீதிமன்ற த்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
________
உங்கள் #மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. ___________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#LIFEBOY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு #cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்? 
_________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#COKE மற்றும் #PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, #பூஸ்ட், #காம்ப்ளான், #HORLICKS, #மல்டோவா, #PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். 
__________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், #coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. 
____________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம். 
PIZZA விற்கும் கம்பனிகள் 
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள். 
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது. 

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? 
E 322 – எருது 
E 422 – ஆல்கஹால் 
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் 
E 471 – எருது & ஆல்கஹால் 
E 476 – ஆல்கஹால் 
E 481 – எருது & கோழி 
E 627 – ஆபத்தான கெமிக்கல் 
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி 
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. 

● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● #மாகி யில், #flavor (E-635 ) என்ற #code இருக்கும்.

● கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

இதணை மற்ற குழுமங்களிலும் பகிறவும் உங்களால் ஒருவரேனும் பயண் பெறட்டும்.

#உணவுக்கு ஏற்ற நேரம்


Sunday 29 July 2018

சில #காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் #பயன்கள்

சில காய்களை பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. 

குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக
வாழ துணை புரிகிறது.

#முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. 

நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். 

முட்டைக்கோஸ் மற்றும் பசலைக்கீரையில் வைட்டமின் கே, சி மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. 

உடல் எடை குறைவதற்கும் உடல் உலிமை பெறும். இது உதவுகிறது. வேக வைத்து சாப்பிடுவதை விட இதை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது. 

இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்றாகும்.

தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, #மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

#கேரட் டில் #வைட்டமின்ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

தக்காளியில் உள்ள #அமிலத்தன்மை மற்றும் #ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நம் #சருமஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு #சருமப்பிரச்சனை களில் இருந்து #உடனடிதீர்வு களை அளிக்கிறது. 

#புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி #தக்காளி க்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.

தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

மதிய மற்றும் #இரவுஉணவு களுடன், வேகவைக்காத #முளைகட்டி தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.

#ஆரோக்ய வாழ்வுக்கு #பாரம்பரிய #உணவுமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி #ஆரோக்யபாரதத்தை உருவாக்குவோம்.....!

புதிய வடிவிலான #ரூ100 நோட்டுகளை #ரிசர்வ்வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது

#மும்பை: புதிய வடிவிலான ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. காந்தி படத்துடன் வெளிர் நீல நிறத்தில் ரு.100 நோட்டு வெளியாகிறது. குஜராத்தில்
உள்ள பழம்பெரும் சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் புதிய ரூ.100 நோட்டில் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 தாள் பழைய 100 ரூபாய் தாளை விட சிறியதாகவும், ரூ.10 தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும். புதிய ரூ.100 தாள் வெளியானாலும் பழைய ரூ.100 தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏன் உருவானது...! #தெரிந்து கொள்ளுங்கள்

* #தெரிந்து கொள்ளுங்கள் :
  
1. 1905ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. (டாக்கா- டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை)                     

2. 1919ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நம்மிடம்
இருந்த உபகனிஸ்தான் (இன்று அது ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.  ஆப்கானில்தானில்தான் காந்தார தேசம் இருந்தது. இங்குதான் பிரகலாதன், -காந்தாரி மற்றும் சகுனி பிறந்தார்கள். 
                          
3. 1937-ல் பர்மா (பிரம்ம தேசம்) பாரதத்திலிருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.        

4. 1947 ஆகஸ்டு 14 பாரதத்திலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது. இதுதான் சிந்து தேசம், மன்னர் ரகுகணன் பரதரிடமிருந்து ஆத்மஞான உபதேசம் பெற்ற இடம், சிந்து என்பது  இந்து என பெயர் ஏற்படக் காரணமான இடம்.                          

5. 1948ல், பிப்ரவரியில் பாரதத்திலிருந்து ஸ்ரீலங்கா (சிம்மள தேசம் பின் அது சிங்கள தேசமானது) பிரித்துக் கொடுக்கப்பட்டது.     

6. 1948-ல், ஜம்மு- காஷ்மீரின் கால் பகுதி பாக்கிஸ்தானால் பறிக்கப்பட்டது.                       

7. 1962-ல் கைலாஷ்மலை, ஆதிகாலம் முதல் இன்று வரை மக்கள் புனிதமாக வணங்கி வரும் புண்ணிய இடம் ) சீனா போர் வரை நம்மிடம் இருந்தது. நேருவால் சீனாவுக்கு இது தாரை வார்க்கப்பட்டது.      

* மக்களே... இப்போது தெரிகிறதா... ஆர்.எஸ்.எஸ்., ஏன் உருவாக்கப்பட்டது என்று. ஆர்.எஸ்.எஸ்.,  இல்லாமல் இருந்திருந்தால் மொத்த பாரத தேசமும் அழிந்துபோயியிருக்கும். அதை தடுக்கும் பணியையே #ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.

* #பாரதியஜனசங்கம் ஏன் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா?

* நமக்கு ஓர் அரசியல் அமைப்பு இருந்தால்தான் பாரதத்தைக் காப்பாற்ற முடியும் என உணர்ந்ததன் அடிப்படையில் அன்றைய நமது தலைவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய தேசப் பாதுகாப்பு கட்சிதான் பாரதிய ஜன சங்கம். இன்று அதன் பெயர் பாரதிய ஜனதா கட்சி.

* ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 35 ஆண்டு கடுமையான பல பொறுப்புகளில் பணியாற்றி எம்.எல்.ஏ., அல்ல வார்டு உறுப்பினர் கூட ஆகாமல் நேரடியாக முதல்வர் பொறுப்பை, தொடர்ந்து இருபது வருடமாக ஆட்சி செய்து குஜராத்தை வளர்ச்சியடையச் செய்தவர் மோடி. இன்று உலகமே குஜராத் மாடல் என பேசப்படுகிறது.

* அதே போன்று எம்.பி., ஆகாமல் நேரடியாகப் பிரதமர் பொறுப்பை அலங்கரித்து இந்நாட்டின் கொடிய. நோயான ஊழலை அகற்றி உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டிய £ய் விளங்கும் பாரதப் பிரதமர் மோடி போன்ற தலைமைப்பண்புள்ள ஆயிரக்கணக்கான தலைவர்கள் (வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யோகி ஆதித்யநாத்,  தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர்) யோகிகளை, ஞானிகளை, துறவிகளை உருவாக்கியுள்ளது  ஆர்.எஸ்.எஸ்.,

* இவர்களைப் போன்ற யோகிகள், ஞானிகள், துறவிகள் உருவாகாமல் போயிருந்தால் உலக வரைபடத்தில் இந்தியா என்ற நாடு இன்று இருந்திருக்காது. ரஷ்யாவைப் போல  சிதறிப் போய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகவலை குறைந்தது பத்து நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உண்மையை புரிந்து கொள்ளட்டும். #ஜெய்ஹிந்த்  #பாரத்மாதாகீஜெய்

-Via : தமிழ்செல்வி

Saturday 28 July 2018

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

*வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த
உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

*வெந்தய டீ தயாரிப்பது எப்படி?*

*ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.*
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

*நன்மை 1*

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 2*
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

*நன்மை 3*
ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

*நன்மை 4*
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

*நன்மை 5*
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

*நன்மை 6*
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

*நன்மை 7*
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

*நன்மை 8*
உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

*நன்மை 9*
வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

*நன்மை 10*
பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

*நன்மை 11*
ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

*நன்மை 12*
வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

*நன்மை 13*
வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

*நன்மை 14*
வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 15*
வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

*நன்மை 16*
காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

*நன்மை 17*
வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

*நன்மை 18*
வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

*நன்மை 19*
வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

*நன்மை 20*
வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

பகிர்வு...

Thursday 26 July 2018

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்

#இயற்கைமருத்துவம் :- ******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப்
பூ\"\". 
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி). 
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\" 
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\" 
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\" 
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\" 
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\" 
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\" 
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\" 
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\" 
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\" 
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\" 
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\" 
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\" 
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” 
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”. 

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.

�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��
�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓
�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!

Monday 23 July 2018

இன்றய #23.7.2018 #வேலைவாய்ப்பு #செய்திகள்

இன்றய  #23.7.2018 #வேலைவாய்ப்பு #செய்திகள்.*
1. *Indian Overseas Bank (IOB) Recruitment*
காலியிடங்கள்:   20
கல்வி தகுதி:  B.E/B.Tech
கடைசி தேதி:  04.08.2018

Apply: http://bit.ly/2py2WYn
2. *Central Institute of Plastics Engineering & Technology (CIPET) Job*
காலியிடங்கள்:   Various
கல்வி தகுதி:  ITI, Diploma, B.E/B.Tech
கடைசி தேதி: 05.09.2018
Apply:http://bit.ly/2A1VdcE
3. *Central Electrochemical Research Institute (CERI) Recruitment*
காலியிடங்கள்:   Various
கல்வி தகுதி:  M.E/ M.Tech
கடைசி தேதி: 27.07.2018
Apply: http://bit.ly/2GtsZKz
4. *Indian Coast Guard Recruitment*
காலியிடங்கள்:   Various
கல்வி தகுதி: 10  / Diploma 
கடைசி தேதி:  01.08.2018
Apply: http://bit.ly/2BUPuVT
5. *Anna University Recruitment 2018*
காலியிடங்கள்:    Various
கல்வி தகுதி:  B.E: ECE
கடைசி தேதி: 01.08.2018
Apply: http://bit.ly/2Df2Bhp

#மோடி அவர்களின் #அதிரடி

#ஏழைகளுக்காக #மோடி அவர்களின் #அதிரடி
1,000 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக குறைந்தது '#செல்வமகள்' #சேமிப்பு #திட்டத்தின் #டெபாசிட் #தொகை...

Sunday 22 July 2018

இந்த ஆண்டின் மிகப்பெரிய #சந்திரகிரகணம் வரும் #விளம்பிவருடம் #ஆடிமாதம் 11ம்நாள் #ஜூலை 27ஆம் தேதி

#சந்திர_கிரகணம் !
இந்த ஆண்டின் மிகப்பெரிய #சந்திரகிரகணம் வரும் #விளம்பி வருடம் #ஆடிமாதம் 11ம்நாள்  #ஜூலை 27ஆம் தேதி #வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

 அன்றைய தினத்தில்
நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் #ரெட்மூன்(RedMoon) என அழைக்கப்படுகிறது.
 #கிரகணம் ஏற்படும் நாளில் #பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம் 
 #சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

 சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர #கிரகணம் ஏற்படும்.

மிகப்பெரிய #சந்திரகிரகணம் 
 இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி
 சந்திர கிரகணம் மத்திம காலம் இரவு 01.52 மணி
 சந்திர கிரகணம் முடிவு காலம் இரவு 3.49 மணி

கோவில் 
 சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக #தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களின் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த உடன், கோவிலை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்படும்.

 இதேபோன்று வீட்டில் உள்ளவர்களும் கிரகண நேரத்தில் பொதுவாக எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். #கிரகணம் முடிந்த பின் வீடு முழுக்க சுத்தம் செய்தபின் உணவை உட்கொள்வார்கள்.

#வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் #சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.

 பெளர்ணமி #திதிச்ரார்த்தம் மறு நாள் #சனிக்கிழமை செய்யவேண்டும்.*.    

 #பூராடம், #கார்த்திகை, #உத்திரம், #உத்ராடம், #திருவோணம், #ரோஹிணி, #ஹஸ்தம், #அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை #சாந்தி செய்துகொள்ளவும்.

 #கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது

#திரிபலா தரும் #நன்மைகள்

*#திரிபலா தரும் #நன்மைகள்...*
திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.
* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத்
தக்கவைக்க உதவுகிறது.

* இதில் உள்ள #ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் #நோய்எதிர்ப்பசக்தி யை அதிகரிக்க உதவுகிறது. #இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. #புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* #உணவுப்பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. #செரிமானக்கோளாறு களைச் சரிசெய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த #மலமிளக்கி யாகவும் செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க

நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க..!
சர்க்கரை வியாதிக்கு மருந்தே அதுதான்..!
நாவல் பழம், சர்க்கரை வியாதிக்கு பெரிய எதிரியாக விளங்குகிறது. இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு
மருந்தாய பயன்படுத்தப்படுகிறது.
நாவல் பழ விதைகள் சர்க்கரை வியாதியை தடுப்பதற்கும், சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதற்கும் மருந்தாக நமது இந்திய ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவமும் பரிந்துரைக்கின்றது.
எவ்வாறு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது?
நாவல் பழக்கொட்டைகளில் இருக்கும் ஜாம்போலைன் மற்றும் ஜாம்போசைன் என்ற இரண்டு வேதிமூலக்கூறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கின்றன.
இதனால்தான் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்து சர்க்கரை வியாதியை முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எப்படி சாப்பிடுவது ?
ஸ்டெப்-1 :
நாவல் பழக் கொட்டைகளை அதனுடையை சதைப் பகுதியிலிருந்து முற்றிலும் பிரித்தெடுக்க வேண்டும். அதனை நன்றாக சாப்பிட்டு விட்டு, விதைகளை கழுவிக் கொண்டாலும் சரி.
ஸ்டெப்-2 :
விதைகளை மூன்று நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பின் அவற்றின் மேலிருக்கும் ஓட்டை தட்டினால் உள்ளே பச்சை நிறத்தில் விதைகள் இருக்கும். அந்த பச்சை நிற விதைகளை எல்லாம் கையினாலேயே தட்டி மீண்டும் வெயிலில் காய வையுங்கள்.
ஸ்டெப்-3 :
நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து அதன் பின் அந்த காய்ந்த பச்சை நிற விதைகளை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப்-4 :
இந்த பொடியை ஒரு இறுக்கமான காற்று புகா டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் நாவல் விதைப் பொடியை கலந்து குடித்தால் சர்க்கரை வியாதி முழுக்க முழுக்க நம் கட்டுக்குள் இருக்கும்.

கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்

உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது. 
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.

தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.

ஒரு மனிதன் 
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.

நிறைய வேலை செய்வதால் 
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.

என்ன நடக்குமோ என்ற 
பயமும் கவலையும்தான் 
மனிதன்மீது பாரமாக இறங்கி 
அவனை நொறுக்கிவிடுகின்றன.

பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை 
சீராக நிறைவேற்றுங்கள்.

அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

தினசரி மத்தியானம் 
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.

பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனை நினையுங்கள்.
" இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.

ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.

அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !


மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*
நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!
பரிசோதனை செய்வது என்பது 
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது. 
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் 
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்" 
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.
இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?
ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140, 
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, 
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.
இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.
அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்", 
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் 
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின் 
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால், 
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது, 
எப்படி தெரிந்துக் கொள்வது? 
வரும் முன் காப்பது எப்படி? 
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.
படித்தில் உணர்ந்தது
சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

முடிந்தவரை மற்றவர்களுக்கு பகர்ந்து கொள்ளுங்கள்....

#Mail your updated #resume to #ttk #hospital

*Organization*: #ttk #hospital

*Location* : Indira Nagar, Adyar

*Position*: deaddiction counselor (male)

Should be able to travel extensively

Should able to converse in Telugu and tamil

*Eligibility* : any postgraduate

*Salary* : negotiable

*Email*: ttkhospital@gmail.com

ttrcrf@gmail.com

*Mail your updated #resume

4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல

*உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க !*
```எங்கண்ணே மாசத்துக்க ஒரு தடவைதான் !```

*மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும் ?*
```கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது```

*பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற. அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது ?*
```ஆமாண்ணே..எப்படிண்ணே?```

*உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது ?*
```என்னாண்ணே சொல்றீங்க?```

*ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற*
```பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே```

*நீ மட்டும் இல்லை முருகா இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க.*
*ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.*
```நல்ல விஷயம்தானண்ணே ! சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..```

*உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க.*
*சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா.*
*உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.*
*அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது ?*
```என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது ?```

*ம்... குரூட் ஆயிலிலிருந்து (அது பேரு மினரல் ஆயில்)*
```ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க ?```

*கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க.*
*அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.*
*எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா ?*
```இல்லைண்ணே.. ?```

*பாரு உண்மை புரியும்*
```ஆமாண்ணே அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா```

*லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு*
```என்னா தெரியும் ?```

*ம் பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்.*
*அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே*
```ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.```

*முருகா சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல,*
*நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்*
```அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே```

*ஏன் முடியாது பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு*
```எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது```

*யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்.*
*நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ,*
*செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி.*
*உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா*
*ஒரு நாள் ஆபஸ் லீவ் நாள்ள மாலுக்கு போறத நிறுத்தீடு செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா*
*அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு ஆரோக்கியம் தானா வரும்..*
```ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே```

*நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.*
*இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்*

```ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா```
*கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது.*
*கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு*

```ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..```
*டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி,*
*இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்.*
*கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது.*
*போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு.*
*இன்னிக்கு  பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை.*
*நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்.*
*இங்க இயற்கை மாறல மாறினது நீயும், நானும்தான்.*
*இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.*
*இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிட்டு இருக்குடே.* 
*இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?*

*இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும்,*
*மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும்,  
*பரவாயில்லை,*
*மறுபடியும் அனுப்புங்க 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல......*

Saturday 21 July 2018

தெருநாய்களுக்காக 56 ஆண்டுகள் காப்பகம் நடத்தி வரும் மூதாட்டி

தெருநாய்களுக்காக 56 ஆண்டுகள் காப்பகம் நடத்தி தள்ளாடும் வயதில் தான் இறந்ததால் நாய்கள் அனாதைகள் ஆக கூடாது என்பதற்காக நாய்களை அரசு விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்த ஆதரவற்ற மூதாட்டியின் மனித நேயம் குறித்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்
பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா பீபி கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் இந்த மூதாட்டி கடந்த 56 ஆண்டுகளாக தனது வீட்டில் தெருநாய்களுக்கான காப்பகம் நடத்தி நடத்தி வருகின்றார் தெருவோரம் கிடக்கும் பெண் , ஆண் நாய்கள் மற்றும் காயமடைந்து , நோய்வாய்பட்டு தெருவோரங்களில் வீசபடும் நாய்களை தத்தெடுத்து தனது வீட்டில் வைத்து
வளர்த்து வந்தார் தனது முதியோர் ஓய்வூதிய பணத்தில் இந்த நாய்களுக்கான பிஸ்கட் போன்ற  உணவுகளை வழங்கி வந்தார் சில நாட்களுக்கு முன் இந்த மூதாட்டி அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்  தொடர்ந்து குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் தொடர்ந்து நாய்களை பராமரிக்க முடியாத காரணத்தால் இந்த நாய்களை காப்பகத்தில் சேர்க்க உறவினர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து மேனகா காந்தி க்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதி மேனகா காந்தி மாவட்ட ஆட்சியருக்கு இந்த நாய்களை அரசு விலங்குகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததன் பேரில் பிராணிகள்வதை தடுப்பு சங்க செயலாளர் கிருஷ்ண மணி தலைமையில் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயலாளர் உட்பட ஊழியர்கள் , சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து அந்த வீட்டில் இருந்த 26 பெரிய நாய்கள் , 6 குட்டி நாய்களை மீட்டு குமார கோயில் பகுதியில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் சேர்த்தனர் அப்போது இந்த நாய்களுக்கா வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த கட்டு கட்டான பிஸ்கட் பாக்கெட்களை கண்ணீருடன் அந்த அதிகாரிகளிடம் கொடுத்து நாய்களை பிரியும் சோகத்தில் வழி அனுப்பி வைத்தார் அந்த மூதாட்டி.

மனித நேயமே கேள்வி குறியாகி வரும் இந்த உலகில் நாய்களுக்கு காப்பகம் நடத்தி அந்த நாய்களை சொந்த குழந்தைகளை போல் பராமரித்து வளர்த்துதான் தள்ளாத வயதில் நோய்வாய்பட்டும், விபத்தில் ஏற்பட்ட காயத்தாலும் தான்இறக்க நேரிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்ட நிலையில் இந்த நாய்களை அனாதைகள் ஆகி விட கூடாது என்ற எண்ணத்தில் தனது தீவிர முயற்சி காரணத்தால் அரசு காப்பகத்தில் நாய்களை ஒப்படைத்த இந்த மூதாட்டியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர்.


#பகிர்வு

Wednesday 18 July 2018

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .
மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று
சந்தித்து வந்தார்.
வருடங்கள் கடந்தன.
ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “
இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.
காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். 
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.
ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.
இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.
இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.
அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.
வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.
*படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக *பகிர்ந்தேன்* 

#திரிபலா தரும் நன்மைகள்

*திரிபலா தரும் நன்மைகள்...*
திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.
* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.
* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?
* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

பொது நலமுள்ளவர்களுக்கே #லட்சுமி #கடாட்சம் கிடைக்கும்

*லட்சுமி வரும் வேளை*
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.
அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான்.
முதியவருக்கு மகிழ்ச்சி...
''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு
ஆண்டுகளுக்கு போதுமே!''
என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.
இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.

சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது. 
அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.
செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.
யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.
இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்.
அது அவர் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல்.

சந்தோஷ மிகுதியால் *'சிக்கியாச்சு*' என்று கூச்சலிட்டார். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் 
திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.
கண்ணன் சிரித்துக்கொண்டே… ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் 
தங்கவில்லை.

இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், *தனக்கு உதவாவிட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே* என கருதினார்.
இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
*பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் கிடைக்கும்,'*' என்றார்.

*சர்வம் *கிருஷ்ணார்ப்பணம்!*

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

il